முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :
* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர். * தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
* முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
* தாம்பத்ய உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!
நன்றி- தினத்தந்தி
மனைவியை மயக்க…!

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.
இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.
2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.
4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.
6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.
7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.
8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?
10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.
ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!
1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.
2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.
6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.
7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும்.
நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது!
Categories: அந்தரங்கம்
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ?
செப்டம்பர் 20, 2010 மறுமொழியவும்
“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
Categories: அந்தரங்கம்
முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?
ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.
அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.
பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.
முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.
உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.
“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.
இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…
எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.
Categories: அந்தரங்கம்
விலை போகும் ஆண்-பெண்
மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வாழ்ந்த விலைமாது சீமா. தன் தொழிலையும், அதைத் தாண்டி காதலில் விழுந்த கதையினையும் மனம் திறந்து பேசுகிறாள் இங்கே…
“என்னை போன்ற விலைமாதுக்கள் திருமண வாழ்க்கையை கனவில் மட்டுந்தான் நினைத்து பார்க்க முடிம். நான் பல ஆண்களால் பயன்படுத்தபட்டிருக்கிறேன். அதில் சிலர் என்னிடம் காதல் வசப்பட்டதாகக் கூறியிருக்கின்றனர். பிரபலமான பிசினஸ் மேக்னட் முதல் விமானம் ஓட்டும் பைலட்கள் வரை என்னுடன் படுக்கையறையில் இருக்கும்போது என்மீது காதல் கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள நாட்களை அவர்களுடன் உல்லாசமாக நேர்மையாக கழிக்கலாம் என்றும் உருகியிருக்கிறார்கள். எப்போதும் என்னுள் ஓங்கியிருக்கும் பாதுகாப்புணர்வினால் யாருடைய காதலிலும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். ஆனால், காலம் செய்த மாயம். நானும் காதலில் விழுந்தேன்!”
எப்படி?
“பாந்த்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு என் வாடிக்கையாளருடன் சென்று கொண்டிருந்தபோது, அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சிரஜ் என் கவனத்தைக் கவர முயன்றான். ஆனால், முதல் பார்வையில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆதலால் நான் அவனை கண்டுகொள்ளவே இல்லை!
ஆனால் விதி யாரை விட்டது? நான் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு மூன்று மாதங்களாக வாடிக்கையாளர்களுடன் சென்றபோதெல்லாம் சிராஜே காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அதனால் நானும், அவனும் நண்பர்களானோம்! மாலைவேளைகளில் நான் ஓய்வில் இருக்கும்போது சிரஜ் தானாகவே வலிய வந்து என்னை அவனது காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது அழைத்துச் செல்வான். காலபோக்கில் அவன் என்னிடம் விபசாரத் தொழிலை அறவே விட்டுவிட்டு தன்னை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தினான்.
ஆனால் நான் என்னை அவனுடன் இணைத்துக்கொள்வதற்கு பயந்தேன். ஏன்என்றால் நான் முதலில் மும்பைக்கு வந்தபோது இது போல் சொன்ன ஒருவனது காதலில் வீழ்ந்தேன். அவனோடு வாழ்ந்தேன். சில மாதங்களில் அவனோ என்னை மற்ற ஆண்களுக்கு விலைபேசி அனுப்பும் புரோக்கர் ஆகிவிட்டான். அவனுக்கு நான் மாதம் 30 ஆயிரம் ரூபாய்வரை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பதிலுக்கு அவனுக்கு கிடைக்கும் கமிஷன் பணத்தில் ஒரு பகுதியை எனக்குத் தந்து என்னை மகிழச் செய்துகொண்டிருந்தான். இருந்தாலும் அந்த வாழ்க்கை கசந்துவிட்டது. அதனால் நான் அவனிடமிருந்து பிரிந்துவிட்டேன்…” என்று பழைய நினைவுக்குச் சென்ற சீமா, மீண்டும் சிரஜ் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.
“எங்கள் நட்பிற்கு பிறகு, டாக்சி டிரைவர் சிரஜ் அடிக்கடி எனக்காக வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டுவர ஆரம்பித்தான். இறுதியில் எப்படியோ என்னை அவனது காதல்வலையில் வீழ்த்தி விட்டான்.
நாங்கள் இருவரும் ஒன்றாகக் காரில் சுற்றித் திரிந்தோம். ஒருநாள் அவன் என்னை அவனது வீட்டிற்குத் திடீரென்று அழைத்துச் சென்றான். நான் ஒரு விலைமாது என்பது அவனது குடும்பத்தினருக்குத் தெரியாது. சிரஜ் என்னை காதலிப்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்! அவர்கள் என்னை வரவேற்று உபசரித்தார்கள். ஆனாலும் நான் உஷாரானேன்.
என்னை இந்த தொழிலில் இறக்கி விட்ட முதல் காதலனான புரோக்கரிடம் கிடைத்த அனுபவத்தால், என்னை காதல் என்ற பெயரில் யார் நெருங்கினாலும் அவர்களிடமிருந்து விலக வேண்டும் என்ற உறுதியை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டேன். அவனது வீட்டிற்கு போனாலும் அவனிடம் என் வாழ்க்கையை ஒப்படைக்காமல் அவனை என் தொழிலுக்கு தேவையானவனாக மட்டுமே வைத்துக்கொண்டேன். ஆனால் அவனோ என்னை விழுந்தடித்து காதலித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து காதல் விஷயத்தில் விலகி இருப்பதையும் புரிந்துகொண்டான்.
அன்று திடீரென்று என் வீட்டிற்குள் வேகமாக புகுந்த அவன், தனது மணிக்கட்டினை பிளேடால் அறுத்துக்கொண்டு என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தான். நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவனது ரத்தத்தை தொட்டு, எனது நெற்றியில் ரத்தத்திலகமிட்டு தனது காதலை என்னிடம் பகிரங்கமாக வெளிபடுத்தினான். அப்போதுதான்அவனது காதலில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. இருப்பினும் கிராமத்தில் உள்ள என் அம்மாவின் அனுமதியை பெற்ற பின்பே நான் சிரஜைத் திருமணம் புரிந்து கொண்டேன்!”- என்று கூறிக்கொண்டே ஏக்க பெருமூச்சு விடுகிறாள், சீமா. இவர்கள் திருமண வாழ்க்கை 13 வருடங்கள் நீடித்திருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை.
“அவனோடு வாழ்ந்த காலம் ரொம்ப இனிமையானவை. எனது நடைஉடை பாவனைகளை மாற்றினான். என்னை முழு குடும்பத்தலைவியாக ஆக்கினான். என்னை போன்ற விலைமாதுவுக்கு அப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமையும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. 13 ஆண்டுகள் மும்பை புறநகர் பகுதியில் சிரஜின் சொற்ப வருமானத்திலும், எனது பழைய சேமிப்பிலுமாக வாழ்க்கையை ஓட்டினேன்.
எனது சேமிப்பு முழுவதும் கரைந்துபோனதும் எதிர்காலம் கேள்விக்குறியாவதை உணர்ந்தேன். சிரஜின் சொற்பவருமானம் எங்களது குடும்ப வாழ்க்கைக்கு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக ஆனது. அதனால் மீண்டும் பழைய தொழிலுக்கே வந்து விட்டேன்…”
இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
“இன்றும் சிரஜ் என்னிடம் வந்து இந்த தொழிலை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடும்படி கட்டாயபடுத்துகிறான். ஆனால் எனக்குத்தான் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. அவன் அன்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நான் நிம்மதியாக வாழ பணமும் எனக்கு முக்கியம்…”-என்று கூறி, விடை தெரியாத கேள்விபோல் தன் வாழ்க்கை இருப்பதை உணர்த்துகிறாள், சீமா.
***
விலைமாதுவின் வாழ்க்கை இப்படி என்றால், விலைமகனாகிவிட்ட இன்னொரு வாலிபன் கதை இன்னொரு விதத்தில் அதிர்ச்சி தரக்கூடியது.
வசதி படைத்த பெண்களின் உடல் பசியை தீர்க்கும் இவனும் அதே மும்பையில்தான் வசிக்கிறான். `விலை போகும்’ தன்னை பற்றி அவனே விளக்குகிறான்.
“தகவல் தொழில்ட்பத்துறையில் வேலை பார்த்தேன். அதன் வீழ்ச்சி எனக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் இப்போது நான் பார்க்கும் வேலை முன்பைவிட அதிக வருமானத்தை எனக்கு
தந்துகொண்டிருக்கிறது. ஒரே நாள் நான் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். என் நண்பர்கள் வேலை பார்த்து ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை நான் ஒரே வாரத்தில் சம்பாதிக்கிறேன்!
என்னை படுக்கையறையில் பகிர்ந்துகொண்ட முதல் பெண் என்னால் மறக்க முடியாதவள். காட்டுமிராண்டித்தனமாக என்னிடம் நடந்துகொண்டாள். அந்த இரவு முடிந்து பகல் உதயமானபோது அந்த அறையில் என்னுடன் படுத்திருந்த அந்த பெண்ணை காணவில்லை. ஆனால் அந்த அறையில் எனக்காக ஒரு கவரில் ரூ.2000 வைக்கபட்டிருந்தது! இப்படி ஒரு தொழில் இருப்பது அப்போதுதான் எனக்கே தெரிந்தது. என் சந்தோஷத்துக்கு பணமும் கிடைத்த அந்த நிமிடம் முதல் இதுதான் என் தொழில் என்று முடிவு செய்தேன்.
என்னை முதல் நாள் பயன்படுத்திய பெண், பின்பு அவளுடைய தோழிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் மும்பைநகரத்தின் மிகபெரிய பணக்காரிகளாக இருந்ததால் எனக்கு பெருந்தொகை கிடைத்தது.
விரைவில் இத்தொழிலில் எனக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் குவிந்ததும், நான் என்னுடன் மேலும் நான்கு பேரை இணைத்துக்கொடு ஐந்துபேராக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி எங்கள் தொழிலை தொடர்கிறோம். மும்பையின் மிகபெரிய பணக்கார பெண்களின் படுக்கையறைகளின் மூடிய கதவுகளுக்குபின்னால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கேட்டால் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்! என்னுடைய இத்தொழிலில் சகல வித்தைகளையும் நான் கற்றுக்கொண்டேன்.
பிற தொழில்களில் உள்ளது போலவே எங்களது தொழிலிலும் சில விதிமுறைகள் உண்டு. பாதுகாப்பு உறை இன்றி எந்த பெண்ணைம் நெருங்க விடுவதில்லை.
கிட்டத்தட்ட நான்காண்டுகாலமாக இத்தொழிலில் இருக்கும் நான், அழகான சில பெண்களுடனும், அதேசமயம் சில அவலட்சணமான பெண்களுடனும் இருந்திருக்கிறேன். மற்றவர்களால் நம்ப முடியாத பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவை மூடி மறைக்கபடவேடியவை. அவை என்னை தரந்தாழ்ந்த நிலைக்குள் ஆட்படுத்தி எனக்கு ஆனந்தம் அளிப்பவை!”- என்று கூறிக்கொண்டிருந்த அவர், வாடிக்கையாளரான ஒரு பெண் விலை உயர்ந்த காரில் வருவது தெரிந்ததும் நமக்கு விடைகொடுத்துவிட்டு, அந்த காரில் ஏறி பறக்கிறார்.
நன்றி- தினத்தந்தி
“என்னை போன்ற விலைமாதுக்கள் திருமண வாழ்க்கையை கனவில் மட்டுந்தான் நினைத்து பார்க்க முடிம். நான் பல ஆண்களால் பயன்படுத்தபட்டிருக்கிறேன். அதில் சிலர் என்னிடம் காதல் வசப்பட்டதாகக் கூறியிருக்கின்றனர். பிரபலமான பிசினஸ் மேக்னட் முதல் விமானம் ஓட்டும் பைலட்கள் வரை என்னுடன் படுக்கையறையில் இருக்கும்போது என்மீது காதல் கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள நாட்களை அவர்களுடன் உல்லாசமாக நேர்மையாக கழிக்கலாம் என்றும் உருகியிருக்கிறார்கள். எப்போதும் என்னுள் ஓங்கியிருக்கும் பாதுகாப்புணர்வினால் யாருடைய காதலிலும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். ஆனால், காலம் செய்த மாயம். நானும் காதலில் விழுந்தேன்!”
எப்படி?
“பாந்த்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு என் வாடிக்கையாளருடன் சென்று கொண்டிருந்தபோது, அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் சிரஜ் என் கவனத்தைக் கவர முயன்றான். ஆனால், முதல் பார்வையில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆதலால் நான் அவனை கண்டுகொள்ளவே இல்லை!
ஆனால் விதி யாரை விட்டது? நான் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு மூன்று மாதங்களாக வாடிக்கையாளர்களுடன் சென்றபோதெல்லாம் சிராஜே காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அதனால் நானும், அவனும் நண்பர்களானோம்! மாலைவேளைகளில் நான் ஓய்வில் இருக்கும்போது சிரஜ் தானாகவே வலிய வந்து என்னை அவனது காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது அழைத்துச் செல்வான். காலபோக்கில் அவன் என்னிடம் விபசாரத் தொழிலை அறவே விட்டுவிட்டு தன்னை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தினான்.
ஆனால் நான் என்னை அவனுடன் இணைத்துக்கொள்வதற்கு பயந்தேன். ஏன்என்றால் நான் முதலில் மும்பைக்கு வந்தபோது இது போல் சொன்ன ஒருவனது காதலில் வீழ்ந்தேன். அவனோடு வாழ்ந்தேன். சில மாதங்களில் அவனோ என்னை மற்ற ஆண்களுக்கு விலைபேசி அனுப்பும் புரோக்கர் ஆகிவிட்டான். அவனுக்கு நான் மாதம் 30 ஆயிரம் ரூபாய்வரை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பதிலுக்கு அவனுக்கு கிடைக்கும் கமிஷன் பணத்தில் ஒரு பகுதியை எனக்குத் தந்து என்னை மகிழச் செய்துகொண்டிருந்தான். இருந்தாலும் அந்த வாழ்க்கை கசந்துவிட்டது. அதனால் நான் அவனிடமிருந்து பிரிந்துவிட்டேன்…” என்று பழைய நினைவுக்குச் சென்ற சீமா, மீண்டும் சிரஜ் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.
“எங்கள் நட்பிற்கு பிறகு, டாக்சி டிரைவர் சிரஜ் அடிக்கடி எனக்காக வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டுவர ஆரம்பித்தான். இறுதியில் எப்படியோ என்னை அவனது காதல்வலையில் வீழ்த்தி விட்டான்.
நாங்கள் இருவரும் ஒன்றாகக் காரில் சுற்றித் திரிந்தோம். ஒருநாள் அவன் என்னை அவனது வீட்டிற்குத் திடீரென்று அழைத்துச் சென்றான். நான் ஒரு விலைமாது என்பது அவனது குடும்பத்தினருக்குத் தெரியாது. சிரஜ் என்னை காதலிப்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்! அவர்கள் என்னை வரவேற்று உபசரித்தார்கள். ஆனாலும் நான் உஷாரானேன்.
என்னை இந்த தொழிலில் இறக்கி விட்ட முதல் காதலனான புரோக்கரிடம் கிடைத்த அனுபவத்தால், என்னை காதல் என்ற பெயரில் யார் நெருங்கினாலும் அவர்களிடமிருந்து விலக வேண்டும் என்ற உறுதியை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டேன். அவனது வீட்டிற்கு போனாலும் அவனிடம் என் வாழ்க்கையை ஒப்படைக்காமல் அவனை என் தொழிலுக்கு தேவையானவனாக மட்டுமே வைத்துக்கொண்டேன். ஆனால் அவனோ என்னை விழுந்தடித்து காதலித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து காதல் விஷயத்தில் விலகி இருப்பதையும் புரிந்துகொண்டான்.
அன்று திடீரென்று என் வீட்டிற்குள் வேகமாக புகுந்த அவன், தனது மணிக்கட்டினை பிளேடால் அறுத்துக்கொண்டு என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தான். நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவனது ரத்தத்தை தொட்டு, எனது நெற்றியில் ரத்தத்திலகமிட்டு தனது காதலை என்னிடம் பகிரங்கமாக வெளிபடுத்தினான். அப்போதுதான்அவனது காதலில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. இருப்பினும் கிராமத்தில் உள்ள என் அம்மாவின் அனுமதியை பெற்ற பின்பே நான் சிரஜைத் திருமணம் புரிந்து கொண்டேன்!”- என்று கூறிக்கொண்டே ஏக்க பெருமூச்சு விடுகிறாள், சீமா. இவர்கள் திருமண வாழ்க்கை 13 வருடங்கள் நீடித்திருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை.
“அவனோடு வாழ்ந்த காலம் ரொம்ப இனிமையானவை. எனது நடைஉடை பாவனைகளை மாற்றினான். என்னை முழு குடும்பத்தலைவியாக ஆக்கினான். என்னை போன்ற விலைமாதுவுக்கு அப்படிபட்ட ஒரு வாழ்க்கை அமையும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. 13 ஆண்டுகள் மும்பை புறநகர் பகுதியில் சிரஜின் சொற்ப வருமானத்திலும், எனது பழைய சேமிப்பிலுமாக வாழ்க்கையை ஓட்டினேன்.
எனது சேமிப்பு முழுவதும் கரைந்துபோனதும் எதிர்காலம் கேள்விக்குறியாவதை உணர்ந்தேன். சிரஜின் சொற்பவருமானம் எங்களது குடும்ப வாழ்க்கைக்கு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக ஆனது. அதனால் மீண்டும் பழைய தொழிலுக்கே வந்து விட்டேன்…”
இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
“இன்றும் சிரஜ் என்னிடம் வந்து இந்த தொழிலை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடும்படி கட்டாயபடுத்துகிறான். ஆனால் எனக்குத்தான் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. அவன் அன்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நான் நிம்மதியாக வாழ பணமும் எனக்கு முக்கியம்…”-என்று கூறி, விடை தெரியாத கேள்விபோல் தன் வாழ்க்கை இருப்பதை உணர்த்துகிறாள், சீமா.
***
விலைமாதுவின் வாழ்க்கை இப்படி என்றால், விலைமகனாகிவிட்ட இன்னொரு வாலிபன் கதை இன்னொரு விதத்தில் அதிர்ச்சி தரக்கூடியது.
வசதி படைத்த பெண்களின் உடல் பசியை தீர்க்கும் இவனும் அதே மும்பையில்தான் வசிக்கிறான். `விலை போகும்’ தன்னை பற்றி அவனே விளக்குகிறான்.
“தகவல் தொழில்ட்பத்துறையில் வேலை பார்த்தேன். அதன் வீழ்ச்சி எனக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் இப்போது நான் பார்க்கும் வேலை முன்பைவிட அதிக வருமானத்தை எனக்கு
தந்துகொண்டிருக்கிறது. ஒரே நாள் நான் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். என் நண்பர்கள் வேலை பார்த்து ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை நான் ஒரே வாரத்தில் சம்பாதிக்கிறேன்!
என்னை படுக்கையறையில் பகிர்ந்துகொண்ட முதல் பெண் என்னால் மறக்க முடியாதவள். காட்டுமிராண்டித்தனமாக என்னிடம் நடந்துகொண்டாள். அந்த இரவு முடிந்து பகல் உதயமானபோது அந்த அறையில் என்னுடன் படுத்திருந்த அந்த பெண்ணை காணவில்லை. ஆனால் அந்த அறையில் எனக்காக ஒரு கவரில் ரூ.2000 வைக்கபட்டிருந்தது! இப்படி ஒரு தொழில் இருப்பது அப்போதுதான் எனக்கே தெரிந்தது. என் சந்தோஷத்துக்கு பணமும் கிடைத்த அந்த நிமிடம் முதல் இதுதான் என் தொழில் என்று முடிவு செய்தேன்.
என்னை முதல் நாள் பயன்படுத்திய பெண், பின்பு அவளுடைய தோழிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் மும்பைநகரத்தின் மிகபெரிய பணக்காரிகளாக இருந்ததால் எனக்கு பெருந்தொகை கிடைத்தது.
விரைவில் இத்தொழிலில் எனக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் குவிந்ததும், நான் என்னுடன் மேலும் நான்கு பேரை இணைத்துக்கொடு ஐந்துபேராக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி எங்கள் தொழிலை தொடர்கிறோம். மும்பையின் மிகபெரிய பணக்கார பெண்களின் படுக்கையறைகளின் மூடிய கதவுகளுக்குபின்னால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கேட்டால் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்! என்னுடைய இத்தொழிலில் சகல வித்தைகளையும் நான் கற்றுக்கொண்டேன்.
பிற தொழில்களில் உள்ளது போலவே எங்களது தொழிலிலும் சில விதிமுறைகள் உண்டு. பாதுகாப்பு உறை இன்றி எந்த பெண்ணைம் நெருங்க விடுவதில்லை.
கிட்டத்தட்ட நான்காண்டுகாலமாக இத்தொழிலில் இருக்கும் நான், அழகான சில பெண்களுடனும், அதேசமயம் சில அவலட்சணமான பெண்களுடனும் இருந்திருக்கிறேன். மற்றவர்களால் நம்ப முடியாத பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. அவை மூடி மறைக்கபடவேடியவை. அவை என்னை தரந்தாழ்ந்த நிலைக்குள் ஆட்படுத்தி எனக்கு ஆனந்தம் அளிப்பவை!”- என்று கூறிக்கொண்டிருந்த அவர், வாடிக்கையாளரான ஒரு பெண் விலை உயர்ந்த காரில் வருவது தெரிந்ததும் நமக்கு விடைகொடுத்துவிட்டு, அந்த காரில் ஏறி பறக்கிறார்.
நன்றி- தினத்தந்தி
Categories: அந்தரங்கம்
இடுப்பை ‘கணக்கு’ பண்ணுங்க சூப்பர் சைஸ் 00.7 இருக்கா?
ஆகஸ்ட் 26, 2010 மறுமொழியவும்
ஆணோ, பெண்ணோ..தொட்டால் ஒடிந்து விழுகிற அளவுக்கு இருக்கிற ஒல்லிக்குச்சிகளை சிலருக்கு பிடிக்கும். காற்றடைத்த பை போல இருக்கு ம் குண் டூஸ் களை சிலருக்கு பிடிக்கும். சிலர் செவத்த’ ஆட்களை தேடுவார்கள். சிலர் ‘கருப்பு தான் பிடிச்ச கலரு’ என்பார்கள். இது என்ன லாஜிக்? உருவ அமைப்பில் பெண்ணையும்ஆளையும் வளைக்கிற விஷயம் எது? விளக்கம் சொல்கிறார் நியூசிலாந்தை சேர்ந்த மனிதவியல் ஆராளிணிச்சியாளர் பார்னபி டிக்சன்.
பெண்களின் மார்பு,இடுப்பு, ‘சீட்’ அளவு 36&24&36 இன்ச் இருந்தால் அழகு என்கின்றனர்.குண்டாக இருக்கும் பெண்கள் அழகாக இல்லையா? மார்பு, இடுப்பு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அவற்றுக்கான விகிதம் சரியாக இருந்தால் போதும்.பெண்களின் உருவ அமைப்பில் இருக்கும் மேஜிக் எண் ‘0.7’. இது இடுப்பின் குறுகிய பகுதிக்கும் அகலமான பகு
திக்கும் உள்ள விகிதம்.இந்த விகிதம் துல்லியமாக 0.7 இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணை எல்லா ஆண்களுக்கும்
பிடிக்கும். ஹாலிவுட் நடிகைகள் மர்லின் மன்றோ,ஜெசிகா ஆல்பா, மாடல் அழகிகள் கேத் மோஸ்,அலெசாண்ட்ரா அம்ப்ராசியோ ஆகியோருக்கு இடுப்பு விகிதம் 0.7 ஆக உள்ளது. இடுப்பில் தேவையான இடத்தில் மட்டும் சதைகள் இருந்தால்தான் இந்த விகிதம் சரியாக இருக்கும். இந்த விகிதம் 0.7 என்று இருக்கும் பெண்ணை பார்த்ததுமே.. ‘அட, நச்னு இருக்காளே. நமக்கு ஏத்த ஜோடி இவதான்’ என்ற உணர்வு ஆணுக்கு ஏற்படுகிறது.பெண்களை ‘கவர்’ பண்ண வேண்டும் என்பதற்காக பல ஆண்கள் ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றுகின்றனர். ஆனால்,ஒல்லி ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. ‘இவன் ஒழுங்காவச்சி காப்பாத்துவான்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
சரி.. ‘0.7’ஐ எப்படி கணக்கு பண்றது? நேராகநின்றுகொண்டு உடலை,தொப்பையை தளர்வாக விடுங்கள். இடுப்பிலேயே மிகவும் குறுகலான இ டத்தை ,அதாவது இஞ்சி இடுப்பு ஏரியாவை அளக்கவும்.அகலமான ‘சீட்’ ஏரியாவை அளக்கவும்.‘இஞ்சி’யை ‘சீட்’டால் வகுத்தால் கிடைப்பது தான் இந்த விகிதம்.அதாவது, இடுப்பு 28 இஞ்ச், ‘சீட்’ 40 இன்ச் என்றால் உங்கள் ‘இடுப்பு விகிதம்’ பக்கா
வாக 0.7 இருக்கிறது.
வாக 0.7 இருக்கிறது.

Categories: அந்தரங்கம்
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…?
தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.
அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.
உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.
Categories: அந்தரங்கம்
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.
உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு.உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
Categories: அந்தரங்கம்
முருங்கை ஓர் இயற்கை வயாகரா
ஆகஸ்ட் 17, 2010 1 மறுமொழி

வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை.மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை.
சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.ஆண்தன்மை அதிகரிக்க :முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக : முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும்.
விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும்.
ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.பாலுறவில் பரவசமடைய :முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும்.
சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய : முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
Categories: அந்தரங்கம்
No comments:
Post a Comment