Thursday, December 9, 2010

தூங்கும் போது நீண்டு நிமிர்ந்து படுக்க வேண்டுமா?


இரவில் தூங்குகின்றவர்களைக் கவனித்தால் மிக சுவாரசியமாக இருக்கும். பல வகையில் பலரும் படுத்திருப்பார்கள். சரிந்து படுப்பவர்கள்,மலர்ந்து படுத்திருப்பவர்கள், கவிழ்ந்து திடப்பவர்கள், என்று பலவகைகள் காணலாம். சிலர் சுருண்டும் கைகால்கள் மடக்கி வைத்தும் தூங்குவதைப் பார்க்கலாம். ஆனால் நீண்டு நிமிர்ந்து கிடப்பது இறையருளின் பாகம் என்று முதியோர்கள் கூறுவதுண்டு. நவீன அறிவியல் அடிப்படையில் பார்த்தாலும் இதுவே சரி என்று வெளிப்படும். இரத்த ஓட்டத்துக்கு தடங்கல் வராமல் இருக்க வேண்டுமானால் தூங்கும் போது நீண்டு நிமிர்ந்து கிடக்க வேண்டும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

No comments:

Post a Comment