Thursday, December 9, 2010

குழந்தைகள் ஏன் நிழல் பார்த்து விளையாடக் கூடாது?


குழந்தைகள் நிழலைப் பார்த்து விளையாடும் போது பெரியவர்கள் கண்டிப்பது வழக்கம் நிழுலுடன் நடப்பது,நிழலிடம் சேட்டைகள் செய்வது, நிழலில் காணும் பிரதிபிம்பத்தைத் தாக்குவது, முதலிய விளையாட்டுகளில் குழந்தைகள் உற்சாகத்துடன் ஈடுபடுவதுண்டு. குழந்தைகள் நிழலைக் கண்டு பயம் கொள்ள சாத்தியமுண்டு. சில நேரங்களில் பூதமோ பேயோ என்று நினைத்து பயம் கொள்ள வாய்ப்பு உண்டென்று மன சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் நிழலிடம் விளையாடும் போது தன் சூழ்நிலையை அறியாமல் விபத்துக்கள் நேர்ந்து விடலாம் என்பதும் இதைத்தடை செய்ய ஒரு காரணமாக உள்ளது.

No comments:

Post a Comment