Thursday, December 9, 2010

கறிவேப்பிலை கையில் கொடுக்கலாமா?


நம்நாட்டு சமயலுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே கறிவேப்பிலையை கருதுகின்றறோம். எல்லோரும் கறிவேப்பிலையை கறியுடன் சாப்பிடுவதில்லை என்றாலும் சமயல் செய்யும் போது கறிவேப்பிலை இல்லாமல் செய்வதில்லை. ஆனால் கையில் கொடுத்தால் கொடுப்பவரும் வாங்குபவரும் விரைவில் சண்டை போட்டுக் கொள்வார்களாம். இதனால் நாம் கறிவேப்பிலையைக் கையில் கொடுப்பதில்லை. கறிவேப்பிலை வெந்துவிட்டால் அதில் குணம் எதுவுமில்லை என்றாலும் பச்சைக் கறிவேப்பிலையிலிருந்து நெகடிவ் சக்திகள் புறப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர். கையில் கறிவேப்பிலையைக் கொடுக்காததும் இதனால் தான். இதைக் கூறும் போது தனியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் எதுவென்றால், செம்பருத்தி, முல்லை துளசி முதலிய செடிகளிலிருந்து பாசிடிவ் சக்திகளே உருவாகின்றன. அதனால் இவை வீட்டு முற்றத்தில் நட்டு வளர்க்கின்றோம். ஆர்கிட்,அந்துரியம் முதலியவற்றிலிருந்து நெகடிவ் சக்தி உருவாகின்றது. நவீன அலங்காரச் செடிகள் வளர்ப்பவர்கள் கவனிக்கவும்!

No comments:

Post a Comment